Friday, June 21, 2013

மருத்துவ முகாம்

சிவகாசி சத்யசாயி சேவா சமிதி, மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. 434 பேருக்கு பரிசோதனை செய்து, 110 பேர் ஆப்ரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை டாக்டர் ராமசுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு மனநல மருத்துவ முகாமும் நடந்தது. 234 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்யசாயி சேவா சமிதியினர் செய்திருந்தனர்.


News from 

No comments:

Post a Comment